Thursday, March 26, 2009

இடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி

வவுனியாவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சில, கடந்த 13 வருடங்களாக இயங்கி வருகின்றன. அரசு வாக்களித்த படி, இவர்களை மீளக் குடியேற்றுவதற்கான நிலங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. Ya TV (ஐ.நா. நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம்) தொலைக்காட்சி சேவை, வாழும் மக்கள் தமது பிரச்சினைகளை, , நேரே சென்று கண்டு பதிவு செய்துள்ளது. மக்களின் குறைபாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனும், ஐ.நா. அபிவிருத்தி பணியக பிரதிநிதியுடனும் செவ்வி கண்டுள்ளது.





Thanks to: Ya TV
http://www.yatv.net



No comments: